ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம்
ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை 8/3/2023 அன்று உலகபெண்கள் தினவிழாவை சிறப்புடன் கொண்டாடியது.இவ்வாண்டின்ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.முதல் இதழை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.அமுல்சோபியா அவர்கள் வெளியிட இதழின் பொறுப்பாசிரியரா் க.ம .சுந்தரவரதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம் Read More »









